சாகாத வரம் கேட்டேன்

சாகாத வரம் கேட்டேன்.
சாதனை படைப்பதற்கு...!
அந்த சாதனையே...
உன்னை அடைவதற்கு...!

எந்த நாடு சென்றாலும்.
உன் நினைவுகள் - என்
நெஞ்சை விட்டு அகலாது.
உன் மழலை பேச்சில்
வரும் மயக்கம்............
உன் கன்னம் குழிச்சிரிப்பில்
வரும் கலக்கம்...............
உன் கண் பார்வையில்
வரும் காதல்...................
உன் நடை, இடை....யில்
என்னையே மறந்தேன்.

என்னுடல் மட்டும்
என்னுடன்..............
என்னுயிர் உன்னுயிரில்...!
உனக்காய் எதையும் செய்வேன்
உனக்காய் என் உயிரையும்.....!!!

0 comments:

Post a Comment

 

Knowledge Kings Copyright © 2009